யாழ்.பல்கலையின் பட்டமளிப்பின் இரண்டாம் நாள் நிகழ்வுகள்..!

பாறுக் ஷிஹான்-
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 32வது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இன்று(11) காலை 9 மணியளவில் ஆரம்பமாகின. இப் பட்டமளிப்பு விழாவிற்கு தலைமை தாங்கிய பல்கலைக்கழக வேந்தர் சி.பத்மநாதன் பட்டதாரிகளுக்கான பட்டங்களையும் பதக்கங்களையும் வழங்கி வைத்தார்.

இன்றைய தின பட்டமளிப்பு விழா நான்கு அமர்வுகளாக நடைபெறவுள்ளது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -