பாலமுனை இஸ்ஸதீன் விதானைக்கு "மானிட நேயன்" பட்டம் வழங்கி கெளரவிப்பு!!

பாலமுனை அய்ஷத்-

கில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் அம்பாறை மாவட்ட சம்மேளனத்தின் 38வது வருட ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று 29.01.2017 காலை 9.00 மணிக்கு கல்முனை அஸாத் மண்டபத்தில் நடைபெற்ற
கௌரவிப்பு நிகழ்வில் நாட்டில் பல பாகங்களிலுமுள்ள 22 சமுக சேவையாளர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது எம் பாலமுனையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கிராம உத்தியோகத்தர் ரீ.எல்.இஸ்ஸதீன் அவர்களுக்கு ஹபீபுல் இன்ஸானி மானிட நேயன் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது..
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -