இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திhpபால சிறிசேன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு திறந்து வைக்கவுள்ளார்.
இதில் முஸ்லிம் சமய கலாசாம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம், பிரதி அமைச்சர் மற்றும் வெளிநாட்டு தூதுவராலயங்களின் தூதுவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
2006 ஆம் ஆண்டு அளவில் சமய விவகார பிரதி அமைச்சர் திஸ்ஸ கரலியத்தவின் காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு நீண்ட காலமாக நிறைவு செய்யப்படாமல் இருந்தது. அமைச்சர் ஹலீமின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தக் கட்டிட நிர்மாணப் பணிகளுக்கு புதிய அரசாங்கத்தின் மூலம் நிதி அமைச்சர் ரவி கருனாநாயக்கவினால் 297 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டு மொத்தமாக 600 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
சுகல வசதிகளுடன் ஒன்பது மாடிகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ள இந்தப் புதிய கட்டிடத்தில் முஸ்லிம்களுடைய கலசாசார அலுவலக சகல பிhpவுகளும் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. கேட்போர் கூடம், வக்கு சபை, உள்ளிட்ட பொது மக்கள் சிரமங்களின்றி தங்களுடைய கலாசாரங்களுடன் தொடர்புடைய தேவைகளை இலகுவான முறையில் நிறைவு செய்து கொள்ள முடியுமான வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ். எச். எம். ஸமீல் தொpவித்தார்.
2006 ஆம் ஆண்டு அளவில் சமய விவகார பிரதி அமைச்சர் திஸ்ஸ கரலியத்தவின் காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு நீண்ட காலமாக நிறைவு செய்யப்படாமல் இருந்தது. அமைச்சர் ஹலீமின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தக் கட்டிட நிர்மாணப் பணிகளுக்கு புதிய அரசாங்கத்தின் மூலம் நிதி அமைச்சர் ரவி கருனாநாயக்கவினால் 297 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டு மொத்தமாக 600 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
சுகல வசதிகளுடன் ஒன்பது மாடிகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ள இந்தப் புதிய கட்டிடத்தில் முஸ்லிம்களுடைய கலசாசார அலுவலக சகல பிhpவுகளும் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. கேட்போர் கூடம், வக்கு சபை, உள்ளிட்ட பொது மக்கள் சிரமங்களின்றி தங்களுடைய கலாசாரங்களுடன் தொடர்புடைய தேவைகளை இலகுவான முறையில் நிறைவு செய்து கொள்ள முடியுமான வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ். எச். எம். ஸமீல் தொpவித்தார்.