நல்லாட்சியின் இருவருட பூர்த்தி நிகழ்வில் கிழக்கு முதல்வருடன் ஆளுணர்..!

ல்லாட்சி அரசின் 02வருடப் பூர்த்தியினை சிறப்பித்து கிழக்கு மாகாணத்தில் பல பாகங்களிலும் நிகழ்வுகள் நடந்தேறின. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலத்தில் முதலமைச்சரின் பங்குபற்றுதலுடன் சிறப்புரையாற்றலும், மரநடுகையும் இடம்பெற்றன.

அதனைத் தொடர்ந்து திருகோணமலையில் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தலைமையில் சர்வமத நிகழ்வுகள் இடம்பெற்றன. திருகோணமலை சோனஹர் வாடிப் பகுதி ஜும்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுணர் ஒஸ்ரின் பெர்ணாண்டோ, பிரதம செயலாளர் சரத் அபேயவர்த்தன மற்றும் அதிகாரிகள் பொதுமக்கள் உலமாக்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -