அதிவேக வீதிகளுக்காக செலுத்தப்படும் கட்டணங்கள் தொடர்பில் புதிய சலுகை

திவேக வீதிகளுக்காக செலுத்தப்படும் கட்டணங்கள் ஜனவரி முதலாம் திகதி (இன்று முதல்) குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இன்று முதல் அதிவேக வீதியில் இரவு 9.00 மணிமுதல் அதிகாலை 5.00 மணிவரை பயணிக்கும் வாகனங்களின் கட்டணங்களிலிருந்து 50 ரூபா வரையில் குறைக்கப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் நிஹால் சூரியாராச்சி அறிவித்துள்ளதாக அரசாங்க ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த திட்டம் 2017 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளுக்கமைய நடைமுறைப் படுத்தப்படவுள்ளது. மேலும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் கொழும்பு கட்டுநாயக்க அதிவேக வீதிகளில் குறித்த கட்டண குறைப்புகள் அமுலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -