2016ம் நிதி ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களை பொது மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு ஏறாவூர் நகர பிரதேச செயலக பிரிவில் உள்ள வாளியப்பா தைக்கா பிரதேசத்தில் நடைபெற்றது.
பிரதேச செயலாளர் அல்ஹாஜ் எஸ்.எல்.எம்.ஹனீபா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கொங்ரீட் இட்டு புனரமைக்கப்பட்ட வீதியை பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா, மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் ஆகியோர் திறந்துவைத்தனர்.
பிரதேச செயலாளர் அல்ஹாஜ் எஸ்.எல்.எம்.ஹனீபா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கொங்ரீட் இட்டு புனரமைக்கப்பட்ட வீதியை பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா, மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் ஆகியோர் திறந்துவைத்தனர்.