இலங்கை வான்பரப்பில் அலை வடிவான வளிமண்டல குழப்பம் - எச்சரிக்கை

இலங்கை வான்பரப்பில் அலை வடிவான வளிமண்டல குழப்பத்தின் தாக்கம் குறித்து வளிமண்டவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக வளிமண்டல இயல்பு நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இலங்கையின் அநேகமான பகுதிகளில் காற்றுடனான காலநிலை நிலவும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் சில பகுதிகளில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி ஏற்படும் என்று எதிர்வு கூறப்படுகிறது.

இடிமின்னலும் அதிகமாக காணப்படும் நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பான நடைமுறைகளை பின்பற்றுமாறு வளிமண்டவியல் திணைக்களம் கேட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -