விசேட மாவட்ட ஒருங்கினைப்புக் குழுக் கூட்டம்..!

விசேட மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நேற்று (13) மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இணைத்தலைவர்களான இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஷீர், மாகாண விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் திருமதி சாள்ஸ், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இக்கலந்துரையாடலில் இரு விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு ஆராயப்பட்டது.

1. வரட்சிக்கால நிலைமையை எதிர்நோக்குதலும் உணவு பாதுகாப்பும்.

2. வறுமையிலிருந்து விடுவிக்கும் ஆண்டு என்ற தலைப்பில் ஆராயப்பட்டது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -