ஏறாவூர் தபால் நிலையத்திற்கு தளபாடப்பொருட்கள் கையளிப்பு..!

பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் ஏறாவூர் தபால் நிலையத்திற்கு தளபாடப்பொருட்கள் கையளிக்கும் நிகழ்வு அன்மையில் ஏறாவூர் தபால் நிலையத்தில் நடைபெற்றது. 

ஏறாவூர் தபால் நிலைய தபால் அதிபர் ஏ.எல்.எம்.றியால் தலைமயில் நடைபெற்ற நிகழ்வில் ஏறாவூர் தபால் நிலைய உத்தியோகத்தர்கள் உற்பட பலர் கலந்து கொண்டனர். இந் நிகழ்வின்போது முதல் தர தபாலகமாக உள்ள ஏறாவூர் தபால் நிலையத்தை 'விஷேட தர தபாலகமாக' தரமுயர்த்துவது தொடர்பில் பாரளுமன்ற உறுப்பினர் அவர்கள் முன்னெடுத்துவரும் நடவடிக்கை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -