சம்மாந்துறை வலயத்தில புது வருட கடமை ஆரம்ப நிகழ்வு..!

காரைதீவு நிருபர் சகா-
ரசாங்க சுற்று நிருபத்தின் பிரகாரம் புதிய ஆண்டில் அரச ஊழியர்கள் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு சம்மாந்துறை வலயக்கல்விக்காரியாலயத்தில்  திங்கட்கிழமை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சகதுல் நஜீம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வலண கணக்காளர் எம்.கேந்திர மூர்த்தி பிரதிக்கல்விப்பணிப்பாளர் கியாஸ்அகமட் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போதுவலயக்கல்விப்பணிப்பாளரினால் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டுஇ நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் ஊழியர்கள் அனைவரும் கூட்டாக உறுதிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து பணிப்பாளரின் புது வருட பிரமாண அறிவுரை இடம்பெற்றது. 

அதன் பின்னர் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புது வருட பிரமாண உரையை ஊழியர்கள் அனைவரும் செவிமடுத்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -