மருதமுனை யுனிவர்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு சீருடை தொகுதி கையளிப்பு



எம்.எம்.ஜபீர்-

ருதமுனை யுனிவர்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு கல்முனை நஜாத் கார் சேல் நிறுவனத்தின் அணுசரனையில் கொள்வனவு செய்யப்பட்ட சீருடை தொகுதி கையளிக்கும் நிகழ்வு இன்று இரவு கல்முனை ரஹ்மத் சமூக சேவை அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு ஸ்ரீ முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பிரதி ஒருங்கிணைப்புச் செயலாளரும் ரஹ்மத் சமூக சேவை அமைப்பின் தலைவருமான ரஹ்மத் மன்சூர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு யுனிவர்ஸ் விளையாட்டுக் கழகத்தினரிடம் சீருடை தொகுதியை கையளித்தார்.

இதன்போது கல்முனை நஜாத் கார் சேல் நிறுவனத்தின் உரிமையாளர் ஏ.எம்.நஜாத், ரஹ்மத் சமூக சேவை அமைப்பின் உறுப்பினர்கள், விளையாட்டு கழகத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -