மருதமுனையில் 'உதிரம் கொடுப்பொம் உயிர்களைக்காப்போம் இரத்தான நிகழ்வு'

ஸ்ரீலங்கா தொஹீத் ஜமாத் மருதமுனை கிளை கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள 'உதிரம் கொடுப்போம் உயிர்களைக்காப்போம்'என்ற தொனிப்பொருளிலான இரத்தான நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை(22-01-2017)மருதமுனை மசூர்மௌலானா வீதியில் அமைந்துள்ள கிளை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

இந்த இரத்தான நிகழ்வில் இரத்தம் வழங்கத் தகுதியான ஆண்களும்,பெண்களும் கலந்து கொண்டு இரத்தம் தானம் செய்ய முடியும்.இங்கு பாதுகாப்புப் படைகளைச்சேர்ந்த உத்தியோகத்தர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.இளைஞர் மற்றும் யுவதிகளும் கலந்து கொண்டு இரத்ததானம் செய்ய வருமாறு ஸ்ரீலங்கா தொஹீத் ஜமாத் மருதமுனை கிளை அன்புடன் அழைப்பு விடுக்கின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -