வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் அடையாள உண்ணாவிரதம்





யு ஆ கீத் திருகோணமலை-

ன்று வவுனியாவில் கடத்தப்பட்டு,வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்படும் உண்ணாவிரததிற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக திருகோணமலையில் கிழக்குமாகாண ஆளுனரின் அலுவலகத்திற்கு முன்பாக திருகோணமலை கடத்தப்டோர் காணமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் காலை9.30 மணிதொடக்கம் பிற்பகல்4.00மணிவரை அடையாள உண்ணாவிரதத்தில் ஈடுபடுவதை காணக்கூடியதாக இருக்கின்றது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -