வீட்டுக்கு வீடு சென்று மக்கள் பிரச்சினையை அறியும் ஹக்கீம்

ஷபீக் ஹுஸைன்-
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சின்னமான மரச் சின்னத்தை மக்கள் மயப்படுத்துதல் மற்றும் பொது மக்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று அவர்களது பிரச்சினையை இனங்கண்டு அவர்களுக்கு உரிய தீர்வுகளை வழங்குவதை நோக்கமாக கொண்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினால் செயற்படுத்தப்படும் 'வீட்டுக்கு வீடு மரம்' திட்டம் நேற்று (21) பிற்பகல் கண்டி மாவட்டம், தலாத்துஓயா, ஹிப்பல பிரதேசத்தில் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் மிக உற்சாகமாக நடைபெற்றது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -