திருகோணமலையில் ஓய்வுபெற்ற கிராம உத்தொயோகத்தர்கள் சங்கம் உதயம்..!

றிஸ்வான் சுஹைப்-
திருகோணமலை மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலகங்களிலும் பணிபுரிந்து ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர்களின் நலன் கருதி மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலகங்களையும் அவற்றில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற முன்னாள் கிராம உத்தியோகத்தர்கள் அனைவரையும் உள்ளடக்கியதாக திருகோணமலை மாவட்டத்தின் ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் கடந்த 2017.01.02 திங்கள் கிழமையன்று உத்தியோகபூர்வமாக நிறுவப்பட்டு அதன் உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட்டனர்.

மேற்படி திருகோணமலை மாவட்டத்தின் ஓய்வு பெற்ற கிராம உத்தியோகத்தர்களுக்கான தனித்துவமான சங்கம் ஒன்றினை நிறுவுவதனூடாக ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர்களின் நலன் கருதி உரிமைகளை வெண்றெடுக்கவும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு சிறந்த தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கோடும் மாவட்டத்தின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகளில் முக்கிய பங்காளர்களாக செயற்படவும் சமூகம் மீது அக்கறை கொண்டவர்களாக எல்லா துறைகளிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் வகையில் கைகொடுத்து செயற்படும் நோக்கோடும் இவ்வமைப்பானது நிறுவப்பட்டிருகிறது.

நிர்வாக உறுப்பினர்களின் பெயர் விபரங்களும் இத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. 

01 Mr. S.M.Thajudeen - President

02 Mr.H.A.P.Chithranantha - Vice President

03 Mr.A.M.C.Kaldeen Kinniya Vice President

04 Mr.J.M.Ariyasinge Kantale - Secretary

05 Mr.Kanacaganam Morawewa - Vice Secretary

06 Mr.Najimudeen Mutur - Vice Secretary

07 Mr.Jeyandamanabadu - Treasurer

Member’s

08 Mr.N.M.Haneefa 

09 Mr.M.M.A.Salam

10 Mr.A.R.M.jeyasinge

11 Mr.V.Jogarasa 

12 Mr.M.M.M.Abubakkar 

13 Mr.Jenadasa

14 Mr.Veerasundara

15 Mr.Lareef 

16 Mrs.Nadarasa

17 Mr.Nihal Veerasooriya

18 Mrs.Premaseely 

19 Mr.Ismail

Retired Grama Niladari Society of Trincomalee District – 2016.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -