வைத்தியசாலையின் பெயரைக் காணவில்லை: சம்மாந்துறைப் பொலிசில் முறைப்பாடு

காரைதீவு நிருபர் சகா-
மது வைத்தியசாலைக்காணிக்குள் நடப்பட்டிருந்த பெயர்ப்பலகையைக் காணவில்லை என காரைதீவு பிரதேச வைத்தியசாலை பொறுப்பதிகாரி டாக்டர் றிஸ்வின் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுசெய்துள்ளார்.

கடந்த 3மாதகாலமாக அக்காணிக்குள் இருந்த இப்பெயர்ப்பலகை நேற்றுமுதல் காணவில்லையென முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -