விகாரையைத் தாக்கிய யானை -படங்கள்


அப்துல்சலாம் யாசீம்-

திருகோணமலை.மஹதிவுல்வெவ விஜயராஜ விகாரையின் தான சாலாவ (உணவு சாலை) இன்று அதிகாலை (18)யானையின் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு உடைந்துள்ளதாக மொறவெவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

விகாரையின் விகாராதிபதி கலகம்வத்தே சிறி ரதன ஹிமி விகாரை யானையின் தாக்குதலினால் உடைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

காட்டு யானைகளின் தொல்லைகளினால் இதுவரைக்கும் 07 வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் வீட்டுத்தோட்டங்கள் பல நாசமாகியுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -