திருகோணமலை: கடலில் குளிக்கச்சென்றோர்களின் சடலங்கள் கரை ஒதுங்கின..!

யு.ஆ. கீத்-
திருகோணமலை அலஸ்தோட்ட மயானத்திற்கு அருகில் நேற்று மாலை கடலில் குளிக்கச்சென்ற 6 பேறில் மூவர் அலைகளால் இழுத்துச்செல்லப்பட்ட நிலையில் ஒருவர் அப்பகுதியைச்சேர்ந்த மீனவர்களால் காப்பாற்றப்பட்டு இருவரையும் தேடும்பணி தொடந்தது. 

இன்று காலை 7.00மணியளவில் செல்வநாயகபுரத்தைச்சோந்த புவனேந்திரன் கேமபிரசாத் வயது-26 மற்றும் மதியம் 12.00 மணியளவில் அதேபகுதியைச் சேர்ந்த துரைராசா புவனேந்திரன் வயது-28 ஆகியோர் சடலங்கள் முறையே ஜமாலியா, பள்ளத்தோட்ட கரையோரப்பகுதிகளில் சடலங்களாக கரைஒதுங்கின.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -