குருணாகலில் பொலிஸ் அதிகாரி அடித்து கொலை

குருணாகல், குளியாப்பிட்டிய இழுக்ஹேன பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றிக்குள் இந்த பொலிஸ் அதிகாரி கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.இழுக்ஹேன குடாவெவ பிரதேசத்தை சேர்ந்த 53 வயதான கொலை செய்யப்பட்ட நபர் குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்துள்ளார்.

குடும்ப தகராறு வலுப்பெற்றதன் காரணமாகவே இந்த கொலை நடந்துள்ளது என ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதேவேளை தாக்குதல் நடத்திய நபர் குறித்த பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து குளியாப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -