ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து இலங்கையில் ஆர்ப்பாட்டம்


சி.வி.லக்ஸ்-

நேற்று யாழ்ப்பாணம் நல்லூரில் தனிழ் நாட்டில் தமிழர்களின் பாரம்பரிய ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று ஆதரவு தெரிவித்து இலங்கை தமிழ் இளைஞர்களால் மாபெரும் ஆர்பாட்டம் ஒன்று நடாத்தப்பட்டுள்ளது.


ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்கள் பலவகையான வாசகங்களுடனான சுலோக அட்டைகளை ஏந்தியவர்களாகக் காணப்பட்டனர்.
அழியும் எமது அடையாளங்களை மீட்க எதைச்செய்யவும்
தயங்கமாட்டார்கள் தமிழர்கள். என்பது முக்கிய சுலோகமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -