மறைந்து போகும் முஸ்லிம்களின் சான்றுகள்..!

ஜுனைட்.எம்.பஹ்த்-
ற்போது இலங்கை அரசியலில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ள வில்பத்து பிரதேசத்தை சார்ந்துள்ள மறிச்சிக்கட்டி பிரதேசத்தில் 08.08.1970 ஆம் வருடம் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாயல் இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது சிதைவடைந்து காணப்படுகிறது.

1970 களில் முஸ்லிம்கள் இப்பிரதேசத்தில் வாழ்ந்ததற்கான மிக முக்கிய சான்றுகளாக இவை காணப்படுகிறது.

தற்போது மரங்களாளும் புற் புதர்களாளும் பெரும்பாலான பகுதிகள் மூடப்பட்டுள்ளன. இவை முழுமையாக மூடப்படுமானால் இவ் சான்று மறைந்து போகும் இதனால் இலங்கை சமூகம் மறந்து போகும்.

ஆகவே இப் பிரதேசத்தில் உள்ள பொறுப்பு வாய்ந்தவர்கள் இதனை துப்பரவு செய்து சரியான முறையில் முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றோம்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -