தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு வாரம் திருகோணமலையில்..!

தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு வாரத்தினை முன்னிட்டு ஜனவரி 08-14 வரை அமுல்படுத்தப்பட்ட இவ் வாரத்தினை முன்னிட்டு நாடுதழுவிய நிகழ்வுகள் நடைபெறுகின்றன. அதன் ஒரு கட்ட நிகழ்வு நேற்று (09) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் அரச அதிபர் என்.ஏ.ஏ புஷ்பகுமார தலைமையில் மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது. இதில் நல்லிணக்கம் தொடர்பான கருத்துரைகளை அரச அதிபர் வழங்கியதுடன் சத்தியப் பிரமானமும் இடம் பெற்றது. மாவட்ட அரச அதிபர், உதவி அரச அதிபர் திட்டமிடல் பணிப்பாளர் உட்பட அனைத்து ஊழியர்களும் பங்கேற்றனர்.
ஹஸ்பர் ஏ ஹலீம் கிண்ணியா.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -