குறித்த புத்தர் சிலைகள் தொடர்பில் திருகோணமலை விகாராதிபதி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில் குறித்த சிலைகள் மியன்மார் போன்ற நாடுகளில் பயன்படுத்தப் படுவது போல் காணப்படுகின்றன இது சம்மந்தமாக ஆராய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை கோணேஸ்வரக் கோவிலை அண்மித்த கடலில் புத்த சிலைகள் மீட்பு -படம்
தி ருகோணமலை கோணேஸ்வரக் கோவிலில் இருந்து 5 கிலோமீற்றர் தூரமான கடல்பரப்பில் 5 புத்தர் சிலைகள் கண்டெடுக்கப் பட்டுள்ளதாக இம்போட்மிரர் திருகோணமலை செய்தியாளர் ஏ.எம்.கீத் இம்போட்மிரர் செய்திப்பிரிவுக்குத் தெரிவித்தார்.
குறித்த புத்தர் சிலைகள் தொடர்பில் திருகோணமலை விகாராதிபதி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில் குறித்த சிலைகள் மியன்மார் போன்ற நாடுகளில் பயன்படுத்தப் படுவது போல் காணப்படுகின்றன இது சம்மந்தமாக ஆராய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
குறித்த புத்தர் சிலைகள் தொடர்பில் திருகோணமலை விகாராதிபதி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில் குறித்த சிலைகள் மியன்மார் போன்ற நாடுகளில் பயன்படுத்தப் படுவது போல் காணப்படுகின்றன இது சம்மந்தமாக ஆராய்வதாகவும் தெரிவித்துள்ளார்.