கத்தார் நாட்டு வாகன ஓட்டுனர்களே (சாரதி) உங்களுக்கான முக்கிய அறிவித்தல்

யாகூப் மொகம்மட் பைறூஸ்-

ச்சரிக்கை – கத்தாரில் நேற்று ஜும்ஆ தொழுகையின் பின் சகல பள்ளிவாயல்களிலும் விடுக்கப்பட்ட அறிவித்தல். Park the vehicle except the parking area during non praying time will get a penalty of QAR.300/-


கத்தார் வாழ் தமிழ் பேசும் இலங்கை மற்றும் இந்திய சகோதரர்களுக்கான முக்கிய அறிவித்தல்

எவரேனும் பள்ளிவாயல் வாகனத் தரிப்பிடங்களல்லாத இடங்களில் தொழுகைக்குறிய நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் உங்கள் வாகனங்களை நிறுத்தியிருந்தால் பொலிஸாரினால் அவர்களுக்கு No parking இற்கான 300 றியால்கள் அபராதம் விதிக்கப்படும்

என நேற்று கத்தாரில் சகல பள்ளிவாயல்களிலும் ஜும்ஆ தொழுகையின் பின் விடுக்கப்பட்ட அறிவித்தலின் போது சகல மக்களுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

An important information for all Sri Lankan’s and Indians

Parking at Masjid car parks during non prayer times will be fined 300 riyals as per the new qatar traffic law.

Kindly beware of this and this information was announced after jumma in all the jummah masjid in Qatar yesterday.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -