மக்கள் எதிர்பார்க்கும் சிறந்த தீர்மானத்தை ஜனாதிபதியை அறிவிக்கவுள்ளார் - ராஜித

அடுத்த வாரம் மிகவும் தீர்மானமிக்கவொன்றாக அமையும் எனவும் நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் சிறந்த தீர்மானமொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவிக்கவுள்ளதாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

களுத்துறையில் இன்று (21) நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனைக் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -