மாளிகைக்காடு பள்ளிவாசலுக்கு நிதி கையளிப்பு..!

எம்.எம்.ஜபீர்-
மாளிகைக்காடு மேற்கு மஸ்ஜிதுல் நூறா பினது சாலிஹ் அத் தாயில் பள்ளிவாசலுக்கு மலசல கூடம் நிர்மாணிக்க கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிரின் 2016ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒரு இலட்சம் ரூபாய் பள்ளிவாசல் நிர்வாகத்திடம் நேற்று கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வு மஸ்ஜிதுல் நூறா பினது சாலிஹ் அத் தாயில் பள்ளிவாசல் தலைவர் சாகீர் ஹுசையின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாளிகைக்காடு பிரதேச அமைப்பாளர் எம்.எம்.எம்.இஸ்மாயில், கிழக்கு மாகாண சபை உறுப்பினரின் செயலாளர் வை.வீ.சலீம், பள்ளிவாசல் நிர்வாகம், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது மஸ்ஜிதுல் நூறா பினது சாலிஹ் அத் தாயில் பள்ளிவாசலின் இமாம் மௌலவி எஸ்.மின்ஹாஜ் விசேட துஆப் பிரார்த்தனையும் இடம்பெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -