திருகோணமலையில் நான்கு இடங்களில் புத்தர் சிலைகள் உடைப்பு -படங்கள் இணைப்பு

திருகோணமலை கீத்-

திருகோணமலையில் நான்கு இடங்களில் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டுள்ளதாக இம்போட்மிரர் திருகோணமலை செய்தியாளர் தெரிவித்துள்ளார். வவுனியா வீதி மொறாவவ சந்தி, முல்லைத்தீவு வீதி புல்மொட்டை 14ஆம் கட்டை, வவுனியா வீதி வெல்கம் விகாரை சந்தி, வவுனியா வீதி திரியாய்சந்தி போன்ற இடங்களிலேயே குறித்த  சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆனால் இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது இனவிரிசலை ஏற்படுத்தும் நடவடிக்கையில் இனவாதக் கொள்கையுடையவர்களே இச்செயலைச் செய்துள்ளனர். ஏன் என்றால் குறித்த இடங்களில் பெரும்பான்மையினரைத் தவிர வேறவர்கள் பெரிதாக அங்கு உலாவுவதில்லை என்றும் தெரிவிக்கப் படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -