திருகோணமலையில் நான்கு இடங்களில் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டுள்ளதாக இம்போட்மிரர் திருகோணமலை செய்தியாளர் தெரிவித்துள்ளார். வவுனியா வீதி மொறாவவ சந்தி, முல்லைத்தீவு வீதி புல்மொட்டை 14ஆம் கட்டை, வவுனியா வீதி வெல்கம் விகாரை சந்தி, வவுனியா வீதி திரியாய்சந்தி போன்ற இடங்களிலேயே குறித்த சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆனால் இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது இனவிரிசலை ஏற்படுத்தும் நடவடிக்கையில் இனவாதக் கொள்கையுடையவர்களே இச்செயலைச் செய்துள்ளனர். ஏன் என்றால் குறித்த இடங்களில் பெரும்பான்மையினரைத் தவிர வேறவர்கள் பெரிதாக அங்கு உலாவுவதில்லை என்றும் தெரிவிக்கப் படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆனால் இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது இனவிரிசலை ஏற்படுத்தும் நடவடிக்கையில் இனவாதக் கொள்கையுடையவர்களே இச்செயலைச் செய்துள்ளனர். ஏன் என்றால் குறித்த இடங்களில் பெரும்பான்மையினரைத் தவிர வேறவர்கள் பெரிதாக அங்கு உலாவுவதில்லை என்றும் தெரிவிக்கப் படுகின்றமை குறிப்பிடத்தக்கது.