அடைமழை: அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனைப் பகுதிகள் வெள்ளத்தால் பாதிப்பு.

க்கரைப்பற்று, அட்டாளைச்சேனைப் பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருகின்றது. இதனால் பெரும்பாலான பிரதேசங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. பிரதான வீதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகின்றது. 

இதனால் பாடசாலைகளில் மாணவர் வருகை குறைவாகக் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன. வியாபாரத் தளங்கள் வீடுகள் போன்றவற்றிலும் வெள்ள நீர் புகுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசும் அரசசார்பற்ற அமைப்புகக்களும் உதவ வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுப்பதுடன். அறுவடைக்குத் தயார் நிலையிலுள்ள வயல் நிலங்களும் நீரில் மூழ்கியுள்ளமையால். விவசாயிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர் என தெரிவித்தனர்.












இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -