எம் பயணத்தை நிறுத்த முடியாது - ஜனாதிபதி

ரசாங்கத்தின் பயணத்தை நிறுத்தவிட முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அரசாங்கம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் அது அரசாங்கத்தின் பயணத்தை பாதிக்காது என சுட்டிக்காட்டிள்ள அவர் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்கும் போது பல்வேறு குற்றச்சாட்டுகளும், விமர்சனங்களும் முன்வைக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தை ஸ்தம்பிக்கச் செய்து ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் இவ்வாறு இடையூறுகள் விளைவிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி இந்த சவால்களை எதிர்நோக்கி நாட்டுக்கு தேவையான அபிவிருத்தியை அரசாங்கம் மேற்கொள்ளும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -