முதலாந்தவணைக்காக அரச பாடசாலைகள் திறப்பு..!

காரைதீவு நிருபர் சகா-
நாட்டிலுள்ள அரச பாடசாலைகள் 2ஆம் திகதி திங்கட்கிழமை புத்தாண்டுக்கான முதலாம்தவணை ஆரம்பமாகியது. அங்கு காலைப்பிரார்த்தனைகள் இடம்பெற்றது. மாணவர்கள் பெருமளவில் வந்திருந்தனர்.

மழைக்குமத்தியிலும் கிழக்கின் சம்மாந்துறைவலயத்திலுள்ளநாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலயத்தில் மாணவர் ஆசிரியர் செயற்பாடுகள் இடம்பெற்றது. அதேவேளை பரவலாக சிரமதானங்களும் ஆசிரியர் முன்னாயத்த கூட்டங்களும் நடைபெற்றன.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -