பாலமுனை ஜும் ஆ பள்ளி நிருவாகசபை கிழக்கு முதலமைச்சர் சந்திப்பு..!

ட்டாளைச்சேனை பிரதேசத்தின் பாலமுனை ஜும் ஆ பள்ளி வாயல் நம்பிக்கையாளர் சபையினர் சூறா மத்திய குழுவின் முன்னால் செயலாளர் சதாத்தின் ஏற்பாட்டில் நேற்று மாலை கிழக்கு மாகாண முதலமைச்சரை ஹாபிஸ் நசீர் அஹமத் அவர்களைச் சந்தித்தனர். பாலமுனையில் இருக்கும் பழமைவாய்ந்த பள்ளி வாயல் மற்றும் அல்-குர் ஆன் மதரஸா ஆகியவற்றின் புனரமைப்பு தொடர்பில் கலந்துரையாடியதுடன் ஊரின் அபிவிருத்தி சம்மந்தமாகவும் ஆலோசனை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -