திருகோணமலை பலகை விற்பனை நிலையத்தில் தீ..!

திருகோணமலை அபயபுர பகுதியில் பலகை விற்பனை நிலையம் (லீ கடே) இன்று அதிகாலை (31) தீப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீயை கட்டுப்படுத்துவதற்காக கடற்படையினரும். திருகோணமலை தீ அணைப்புப் படையினரும் செயற்பட்டனர்.

தீப்பற்றியமைக்கு காரணம் இதுவரை தெரியவரவில்லையெனவும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -