மஸ்தான் MPயின் அழைப்பில் வன்னியில் தொழில் நுட்ப ஆய்வு கூட திறப்பு விழா -படங்கள்



ள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் ஊடாக உலக வங்கி மற்றும் அவுஸ்திரேலியா நாட்டின் நிதி உதவியுடன் வ/கனகராயங்குளம் மகா வித்தியாலயத்தில் வடிவமைக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வு கூடம் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  கே.காதர் மஸ்தான் அவர்களின் அழைப்பின் பேரில் மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் கௌரவ பைசர் முஸ்தபா அவர்களால் இன்று (19/01/2017) திறந்து மாணவர்கட்கு அர்ப்பணிக்கப்பட்டது.

 இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாகாண சபை உறுப்பினர்கள் அமைச்சின் செயலாளர்கள் , பாடசாலை நிர்வாகத்தினர் மற்றும் மாணவர்களும் பொது மக்களும் கலந்து சிறப்பித்தனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -