ஏ.எம்.கீத் திருகோணமலை-
திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவிக்குட்பட்ட கண்டல் காட்டுப் பகுதியில் சட்ட விரோத மண் அகழ்வில் ஈடுபட்ட 09 பேரை டெக்டருடன் இன்று (07) அதிகாலை 5.00 மணியளவில் கிண்ணியாப் பொலிஸார் கைது செய்துள்ளதாக பொறுப்பதிகாரி எச்.எம்.பி.B.விஜயசிரி தெரிவித்தார். இதில் அனுமதிப் பத்திரம் இல்லாத 07 டெக்டர்களையும் சாரதியையும் இரு டெக்டர்கள் சட்டத்துக்கு முரணாக மண் அகழ்ந்த குற்றச்சாட்டில் மொத்தமாக 09 பேரைக் கைது செய்துள்ளனர்.
திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவிக்குட்பட்ட கண்டல் காட்டுப் பகுதியில் சட்ட விரோத மண் அகழ்வில் ஈடுபட்ட 09 பேரை டெக்டருடன் இன்று (07) அதிகாலை 5.00 மணியளவில் கிண்ணியாப் பொலிஸார் கைது செய்துள்ளதாக பொறுப்பதிகாரி எச்.எம்.பி.B.விஜயசிரி தெரிவித்தார். இதில் அனுமதிப் பத்திரம் இல்லாத 07 டெக்டர்களையும் சாரதியையும் இரு டெக்டர்கள் சட்டத்துக்கு முரணாக மண் அகழ்ந்த குற்றச்சாட்டில் மொத்தமாக 09 பேரைக் கைது செய்துள்ளனர்.
இவர்கள் 09 பேரையும் தற்போது கிண்ணியாப் பொலிஸில் வைக்கப்பட்டுள்ளதாகவும் நாளை திருகோணமலை நீதிமன்றில் ஆஷர்படுத்தப்படவுள்ளதாகவும் மேலதிக விசாரனைகளை கிண்ணியாப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.