சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட 09 பேர் கைது..!

ஏ.எம்.கீத் திருகோணமலை-
திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவிக்குட்பட்ட கண்டல் காட்டுப் பகுதியில் சட்ட விரோத மண் அகழ்வில் ஈடுபட்ட 09 பேரை டெக்டருடன் இன்று (07) அதிகாலை 5.00 மணியளவில் கிண்ணியாப் பொலிஸார் கைது செய்துள்ளதாக பொறுப்பதிகாரி எச்.எம்.பி.B.விஜயசிரி தெரிவித்தார். இதில் அனுமதிப் பத்திரம் இல்லாத 07 டெக்டர்களையும் சாரதியையும் இரு டெக்டர்கள் சட்டத்துக்கு முரணாக மண் அகழ்ந்த குற்றச்சாட்டில் மொத்தமாக 09 பேரைக் கைது செய்துள்ளனர்.

இவர்கள் 09 பேரையும் தற்போது கிண்ணியாப் பொலிஸில் வைக்கப்பட்டுள்ளதாகவும் நாளை திருகோணமலை நீதிமன்றில் ஆஷர்படுத்தப்படவுள்ளதாகவும் மேலதிக விசாரனைகளை கிண்ணியாப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -