பாடசாலை மாணவர்களிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக 6 மாணவர்கள் பாதிக்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு ஆனந்தா கல்லூரி, டி.எஸ்.எஸ். கல்லூரி மற்றும் நாலந்தா கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலின் காரணமாக குறித்த மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலை மாணவர்களிடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய 15 மாணவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். பாடசாலை மாணவர்களிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக 6 மோணவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு ஆனந்தா கல்லூரி மற்றும் நாலந்தா கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலின் காரணமாகவே குறித்த மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.