கிண்ணியா தளவைத்தியசாலைக்கு 35 மில்லியன் பெறுமதியான ஆய்வுகூட உபகரணங்கள்



ஹஸ்பர் ஏ ஹலீம்-

நேற்று 15 மாலை 4.30 மணியளவில் கிண்ணியா தளவைத்தியசாலைக்கு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தலைமையில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீரினால் கிண்ணியா தள வைத்தியசாலைக்கு ரூபா 35 மில்லியன் பெறுமதியான உபகர்ணங்களை வழங்கியதுடன் வைத்தியசாலை குறைகளை கண்டறியும் பொருட்டு கிண்ணியா வைத்தியசாலை அபிவிருத்தி குழுவுடன் அவசர சந்திப்பொன்று மேற்கொள்ளப்பட்டது. 

இச்சந்திப்பில் பல விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டதுடன் இதனை எதிர்காலத்தில் நிவர்த்தி செய்வதற்கான முடிவும் எட்டப்பட்டது. இச்சந்திப்பில் வைைத்தியர் கயல்விழி பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளார், மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் சமீம் உட்பட பலரும் பங்கேற்றதுடன் இதன் போது நோயாளர்களையும் பார்வையிட்டு குறைபாடுகளையும் கேட்டறிந்தனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -