தாறுஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள் அச்சிட்ட அச்சகம் சுற்றி வளைப்பு -அதிர்ச்சித் தகவல்

தாருஸ்ஸலாமின் மறைக்கப்பட்ட மர்மங்கள் என்னும் புத்தகம் அச்சிடப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டு இன்று காலை குற்றப்புலனாய்வுத் துறையினரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடாத்தப்பட்டுள்ளதாக எமது இம்போட்மிரர் கொழும்புச் செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த விசாரணை தொடர்பாக அச்சகத்துக்கு வருகை தந்திருந்த குற்றப்புலனாய்வு அதிகாரியை இம்போட்மிரர் செய்தியாளர் கேட்டபோது இன்னும் சரியான முடிவு கூற முடியாது ஆனால் சந்தேகத்தில் விசாரித்துக்கொண்டிருக்கிறோம் முடிவாக இப்பொழுது ஒன்றும் எங்களால் தெரிவிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

இன்னும் மர்மங்களுண்டு இம்போட்மிரருடன் தொடர்ந்திருங்கள்..


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -