கொழும்பு டி.எஸ்.சேனநாயக்க கல்லூரியின் 50 வது வருட பூர்த்தி : நடை பவணி

அஷ்ரப் ஏ சமத்-
கொழும்பு டி.எஸ்.சேனநாயக்க கல்லூரியின் 50 வது வருட பூர்த்தியை முன்னிட்டு கொழும்பு மாநகர எல்லைக்குள் பழைய மாணவா்கள், ஆசிரியர்கள், மாணவா்கள் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் இணைந்து நடாத்திய 2017 நடை பவணி ஞாயிற்றுக் கிழமை (29) இடம் பெற்றது. இதில் கல்லூரியின் பழைய மாணவா்கள் அரசியல்வாதிகள் என பலரும் கலந்து கொண்டனா்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -