களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை கட்டிடத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார்.

பைஷல் இஸ்மாயில்-
415 மில்லியன் ரூபா நிதியில் சகல வசதிகளையும் கொண்டு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை கட்டிடத் திறப்பு விழா இன்று (01) இடம்பெற்றது. 

இந்த விழாவுக்கு பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டு வைத்தியசாலைக் கட்டிடத்தை திறந்து வைப்பதையும், ஜனாதிபதி மற்றும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் ஆகியோர் உரையாற்றுவதையும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீரினால் ஞாபகார்த்த சின்னம் வழங்கி வைப்பதையும் படங்களில் காணலாம்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -