எரிந்த நிலையில் குடும்ப பெண் சடலமாக மீட்பு..!

பாறுக் ஷிஹான்-
ங்கத்தாணை சாவகச்சேரி பகுதியில் குடும்ப பெண் ஒருவர் எரிந்த நிலையில் சடலமாக நேற்று (12) மீட்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

அதே பகுதியினை சேர்ந்த யோகநாதன் ஸ்ரீகலா வயது(57) என்பவரே எரியுண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டவராவார். குடும்ப பிரச்சிணை காரணமாக அவர் தனக்கு தானே மண்ணெனை ஊற்றி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் ஆரம்ப கட்டவிசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்ததை தொடர்ந்து குறித்த பகுதிக்கு வந்த பொலிஸார் தீயில் எரிந்து கருகிய நிலையில் சடலத்தினை மீட்டனர். சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -