பட்டதாரி ஆசிரியர் நியமனம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வழங்கப்படும்



கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனங்கள் எதிர்வரும் 17.02.2017 வெள்ளிக்கிழமை காலை திருகோணமலை ஓவ்சீல் விவேகானந்தா மகாவித்தியாலயத்தில் வழங்கப்படவுள்ளன.

கடந்த வருடம் இடம்பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான பரீட்சையின் பெறுபேற்றின்படி 40 புள்ளிகளுக்கு மேல் பெற்றவர்களில் நேர்முகப்பரீட்சையின் மூலம் தெரிவு செய்யப்பட்ட 222 ஆசிரியர்களுக்கே இந்த நியமனம் வழங்கப்படவுள்ளன. 

இதில் தமிழ் மொழி மூலம் -164 ஆசிரியர்களும்
சிங்கள மொழி மூலம்  58 ஆசிரியர்களுக்குமே இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

குறித்த நியமனம் தொடர்பில் தங்களின் பெயரும் உள்ளதா என்பதனை இங்கு குறிப்பிட்ட இலக்கத்துடன் தொடர்பு கொண்டு உறுதி செய்து கொண்டே பின்னரே நியமனங்களைப் பெற்றுக்கொள்ளச் செல்லுங்கள். விபரம் அறிந்து கொள்ள விரும்புவோர் இந்த 026 2222 176 என்ற  தொலைபேசி இலகத்தில் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -