ஏறாவூர் நகர பிரதேச செயலகத்திற்கு தளபாடங்கள் கையளித்த அலி சாஹிர்

சப்றாஸ்-

பாராமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸபஹிர் மௌலானா அவர்களின் 2016ம் ஆண்டுக்கான பண்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் கொள்வணவு செய்யப்பட்ட தளபாடங்கள கையளிக்கும் நிகழ்வு நேற்று(15) காலை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனிபா தலைமையில் நடைபெற்றது. 

இந் நிகழ்வின்போது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்திற்கான கதிரைகளும், கணணி உபகரணங்களும் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களினால் கையளிக்கப்பட்டது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -