தேர்தலை நடத்துவதன் ஊடாக பொதுமக்கள் சேவையை எதிர்பார்க்க முடியாது - பொன்சேகா

ள்ளுராட்சி சபைகளில் ஊழலுக்கு வழிவகுக்கும் பிழையான செயற்பாடுகளை சரிசெய்யாது தேர்தல் ஒன்றை நடத்துவதன் ஊடாக பொதுமக்கள மீண்டும் ஒரு சேவையை எதிர்பார்க்க முடியாது என அமைச்சர் பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்தார். 

களனியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டார். 

அரசியலமைப்பை அடிப்படையாக கொள்ளாமல் பிழையை திருத்துவதற்கு ஆக்கபூர்வமான உபாயங்களை கடைபிடிக்க வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்தார். 

இதேவேளை, எல்லைநிர்ணய ஆணைக்குழு அறிக்கையை எதிர்வரும் தினங்களில் வர்த்தமானியில் பிரசுரிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -