நாசமாய் போயிருக்கும்
************************
உன்னைப்
போல் யாரும்.
இந்த உலகில்
இருந்தால்..!
என்னைப்
போல் ஒரு
இளைஞனின்.
வாழ்க்கை
என்னவாகியிருக்கும்..?
நம்மைப்
போலவே.
நாட்களை கடந்து
நாசமாய் போயிருக்கும்..!!
உனக்காக
நான் எழுதிய..
பேனா மை
தீர்ந்து விட்டது..
உன்னைப்
போன்றே..
என் காகிதங்கள்.
ஊமையாகி விட்டது..
உன்னுடைய
நினைவுகள் மட்டும்.
என்னுடைய
மனதில் ஆழமாய்
பதிந்து விட்டது..
உனக்காக
என் விழிகள்.
இரவாகியும்
உறங்காமல்..
விழித்திருக்கிறது..
உன்னையே
தினம் தினம்.
இணைத்து-நான்
காவியமாகி விட்டேன்.
உன்னையே
தினம் தினம்.
நினைத்து-நான்
ஓவியமாகி விட்டேன்.
கவிஞர்
சேனையூர் சப்றீன்.