வட்ஸாப் குழுமங்கள் ஊடாக இந்த புகைப்படம் இலங்கை உட்பட அனைத்து நாடுகளிலும் வேகமாக பரவுகின்றது அதாவது இந்த புகைப்படத்தை உமது தெரிந்த நபரின் முகநூலுக்கு உடனே அனுப்புங்கள் ஆச்சரியம் காத்திருக்கின்றது என உமக்கு ஆசைகாட்டப்படுகின்றது
இந்த புகைப்படத்தை உங்களுக்கு தெரிந்த நபருக்கு நீங்கள் அனுப்பினால் அது உமது முகநூலுக்கு ஆப்பாக மாறிவிடும் அதாவது மூன்று நாட்களுக்கு உமது முகநூலில் எந்த பதிவோ அல்லது முகநூலிருந்து யாருக்கும் விருப்பமோ தெரிவிக்க முடியாது எதுவுமே பண்ண முடியாது முகநூல் பார்வையாளராக மாத்திரம் செயற்படலாம்
இந்த புகைப்படத்தால் இன்று இலங்கையில் பல முகநூல் பாவனையாளர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் அதில் நானும் ஒருவன் அந்த காரணத்தினால் இதை உங்களுடன் பகிர்கின்றேன்
தயவு செய்து இதை அனைவருடனும் பகிர்ந்து கொண்டு அவர்களின் முகநூலையும் ,உமது முகநூலையும் பாதுகாத்துக்கொள்ளுங்கள்
ஸபா ரௌஸ் கரீம்,
கல்முனை.
அந்த புகைப்படத்தை அனுப்பினால் அனுப்பியவரின் முகநூல் இவ்வாறு தோற்றமளிக்கும்