பன்னீர்செல்வம் இராஜினாமா - முதல்வராக சசிகலா..??

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா நேற்று சட்டசபை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து விட்டார். அவரது ராஜினாமாவை இன்று ஆளுநர் ஏற்றுக் கொண்டார். 

இந்நிலையில் சசிகலா நாளை காலை 11 மணிக்கு முதல்வராக பதவி ஏற்பார் என தகவல் வெளியாகியுள்ளது. இது இன்னும் அரசு தரப்பில் உறுதிப்படுத்தப்படவில்லை. மேலும் சசிகலா பதவியேற்க ஏதுவாக சென்னை பல்கலைக்கழகக் நூற்றாண்டுவிழா கலையரங்கம் தயாராகி வருகிறது. இன்று காலை முதலே கலையரங்கம் சுத்தம் செய்யப்பட்டு பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்டு வருகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -