இவ்வாண்டும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் கிடையாது – கம்மன்பில

ந்த ஆண்டில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படாது என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இந்த ஆண்டிலும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்தாது காலம் தாழ்த்தும் முனைப்புக்களில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியின் பிரதிநிதிகளுக்கும், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த விடயம் தமக்கு புலனானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியின் பிரதிநிதிகளுக்கும், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிற்கும் இடையில் ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் ஆணைக்குழுவில் இன்றைய தினம் சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -