டொனால்ட் ட்ரம்பை சந்திக்கும் இலங்கை அமைச்சர்..!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தலைமையில் இன்று இடம்பெறும் விசேட சந்திபில் இலங்கை அமைச்சர் ஒருவர் கலந்து கொள்ளவுள்ளார்.

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சர் சுசில் ஜயவர்தன் கலந்துக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஜனாதிபதியின் வருடாந்த காலை சந்திப்பென இந்த சந்திப்பிற்கு பெயரிடப்பட்டுள்ளது.இந்த சந்திப்பு ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி மாதம் முதலாம் வியாழக்கிழமை இடம்பெறும்.

160 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் கலந்துக்கொள்வார்கள். அங்கு எல்லை ரீதியாக காணப்படும் நிலைமை தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -