இலங்கையின் சுதந்திர தினத்தினைச் சிறப்பித்து கொட்டகலையில் சிரமதானப் பணி..!

க.கிஷாந்தன்-
லங்கையின் 69வது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் முகமாக நுவரெலியா பிரதேச சபையின் ஏற்பாட்டில் கொட்டகலை நகரில் சிரமதான பணி ஒன்று மேற்கொள்ளப்பட்டது. கொட்டகலை ஸ்ரீ முத்து விநாயகர் கோயில் மண்டபத்திற்கு அருகாமையில் இந்த சிரமதான பணி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதில் திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலையம், கொட்டகலை வர்த்தக சங்கம், சர்வோதயம், ரொசிட்டா நலன்புரி சங்கம், கிராம உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துக்கொண்டனர். இதன் போது கொமர்ஷல், பாத்தியபுர, கங்கைபுரம், ரயில்வே வீதி, கொட்டகலை நகரம், விஷ்னுபுரம் போன்ற இடங்களில் இந்த சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -