அஷ்ரப் ஏ சமத்-
நாட்டில் உள்ள 1074 சமுா்த்தி வங்கிகளையும் கனனி மயப்படுத்தி அத்தடன் 7 மில்லியன் வாடிக்கையாளா்களது கொடுக்கல் வாங்ககளை கனணி ஊடாக செயற்படுத்துவதற்காக சமுக வலுவுட்டல் மேம்படுத்துகை அமைச்சா் எஸ்.பி. திசாநாயக்க நடவடிக்கை எடுத்துள்ளாா்.
மேற்படி திட்டத்தினை செயற்படுத்துவதற்காக நேற்று சமுா்த்தி திணைக்களத்தின் பணிப்பாளா் திருமதி நீல் கபுகின்ன மற்றும் ஜே.கே என் கம்பணிக்கும் ஒப்பந்தம் செத்திரிபாயவில் உள்ள அமைச்சில் வைத்து கைச்சாத்திடப்பட்டது.
இந் நிகழ்வின்போது அமைச்சா் எஸ்.பி திசாநாயக்கா, சமுா்த்தி வங்கி பணிப்பாளா் கே.கே.எல். வீ. திலக்கும் சமுகமாகியிருந்தனா்.